/* */

செங்கல்பட்டில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

தேர்தலையொட்டி செங்கல்பட்டில் போலீஸ், துணை ராணுவத்தினர் சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்

HIGHLIGHTS

செங்கல்பட்டில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்ட பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் ஏ.எஸ்.பி ஆதர்ஸ்பசேரா தலைமையில் போலீஸாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் செங்கல்பட்டு போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே புறப்பட்ட அணிவகுப்பு முக்கிய சாலைகளான, ஜி.எஸ்.டி சாலை, குண்டூர், இராட்டிணகிணறு, ராம பாளையம் வடமலை பள்ளி வழியாக லிட்டில் ஜாக்கி பள்ளி சென்றடைந்தது.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீஸார் அணி வகுப்பு நடைபெற்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 25 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’