/* */

குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

HIGHLIGHTS

குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்
X

குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆனைக்கினங்க, தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூரில், குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, உரம் வழங்கும் நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குனர் கோ.அசோகன், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் சி.செல்வக்குமார், சிவக்குமார், செல்வபிரியா, கூட்டுறவுசங்க செயலாளர் எம்.இரவிச்சந்திரன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தங்க பிரகாசம் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.


Updated On: 5 July 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...