/* */

கலைஞர் 4ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மலரஞ்சலி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

கலைஞர் 4ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மலரஞ்சலி
X

மலர் அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ கண்ணன் மற்றும் திமுகவினர்.

ஆண்டிமடம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஆண்டிமடம் கடைவீதியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஒன்றிய கழக செயலாளர்கள் தர்மதுரை, முருகன் ஆகியோர் தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையிலும், ஊர்வலமாக சென்று திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கலியபெருமாள், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, மகளிரணி துணை அமைப்பாளர் ராணி, மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், சிவஜோதி, பாலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேவியர் சஞ்சீவி குமார், தனசேகர், பத்மநாபன், தன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் செந்தில், சதீஷ், துணை அமைப்பாளர்கள் பாலா, இளங்கோவன், ராஜசேகர், ராஜ்குமார், கணபதி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  6. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  10. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...