/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், கொரோனாவால் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் குணமடைந்து இன்று வீடு திரும்பியர்வர்கள் 87 பேர். மருத்துமனைகளில் 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 14,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 14,130 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9846, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,88932; அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 29,730 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,557 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 28,054 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 119 பேர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று கொரோணா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2434 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2198 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை 236 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 30 Jun 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்