/* */

மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை

கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை
X

அரியலூர் மாவட்டம் அந்தோணிசாமியின் மனைவி ஜெயசீலி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், கூலி வேலை செய்து கொண்டு, தனது மகன் மற்றும் மகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் யாரிடமும் கூறாமல் வீட்டை வெளியேறியாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெயசீலி, வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், ஜெயசீலியை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில், இன்று வழக்குபதிவு செய்த கீழப்பழூவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு