/* */

பிரதமர் மோடி உரையாற்றும்"நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி"

விவசாயிகளுக்கான கையேடு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரதமர் மோடி உரையாற்றும்நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி
X

 "நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி" விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, எம்எல்ஏ கண்ணன் மற்றும் பலர்.  

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் "நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி" மற்றும் விவசாயிகளுக்கான கையேடு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 May 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...