/* */

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்

மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும்

HIGHLIGHTS

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்
X

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க, அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கட்கிழமைதோறும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 04.10.2021 அன்று காலை 10.00 மணியளவில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்டரங்கில் (தரைதளம்) நடைபெறவுள்ளது.

மனு அளிக்க வரும் பொதுமக்கள் அனைவரும், தவறாமல் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Oct 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்