/* */

செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை ஒன்றியத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

செந்துறையில் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து நீர்மோர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பந்தலை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி,வெள்ளரி, மோர் வழங்கினார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் பூ.செல்வராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Updated On: 10 April 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!