/* */

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் வடக்கு ஒன்றியம் ராயம்புரம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க தமிழகஅரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழகஅரசின் உத்தரவின்பேரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா துவக்கி வைத்தார். உடன் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Oct 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு