/* */

அரியலூரில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு

அரியலூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை

HIGHLIGHTS

அரியலூரில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு
X

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

அரியலூரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் 59வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜீவாவின் படத்துக்கு அக்கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அக்கட்சியினர் மற்றும் சாலையோர தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், முரளி, முகமதுயூசுப் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Updated On: 18 Jan 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...