/* */

100சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்குநிதியுதவி ரூ.3000ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள், விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு மாதாந்திர நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

100சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்குநிதியுதவி ரூ.3000ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
X

முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர நிதியுதவி ரூ.3000/-ஆக உயரத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, விடுத்துள்ள செய்திகுறிப்பில், Kendriya Sainik Board-y Raksha Mantri Ex-Servicemen Welfare Fund திட்டத்தின் கீழ் கொடிநாள் நல நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர நிதியுதவி ரூ.1000/-லிருந்து 01.08.2021 அன்று முதல் ரூ.3000/-ஆக உயரத்தப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


Updated On: 6 Aug 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்