Begin typing your search above and press return to search.
100சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்குநிதியுதவி ரூ.3000ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்கள், விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு மாதாந்திர நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது
HIGHLIGHTS
முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர நிதியுதவி ரூ.3000/-ஆக உயரத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, விடுத்துள்ள செய்திகுறிப்பில், Kendriya Sainik Board-y Raksha Mantri Ex-Servicemen Welfare Fund திட்டத்தின் கீழ் கொடிநாள் நல நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களின் 100 சதவீத ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர நிதியுதவி ரூ.1000/-லிருந்து 01.08.2021 அன்று முதல் ரூ.3000/-ஆக உயரத்தப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.