/* */

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் பங்கேற்று தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தில் முதல் (06.01.2022) மற்றும் மூன்றாம் (20.01.2022) வியாழக்கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடை பெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முகம் மட்டும் தெரியும் படியான புகைப்படம்-05 ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருகைபுரிந்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Dec 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  10. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!