/* */

தா.பழூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

தா.பழூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

தா.பழூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
X

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகள் கோவில்களில் எந்தவிதமான திருவிழாக்களும் நடைபெறாத நிலையில் தற்போது தமிழக அரசு கரோனா விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. தா.பழூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி இன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளான இடங்கண்ணி, கூத்தங்குடி,தாதம்பேட்டை, சீனிவாசபுரம், சிந்தாமணி, காரைகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 9 April 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  5. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  6. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  10. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?