/* */

செந்துறையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

4 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையொட்டி பா.ஜ.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

செந்துறையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசம்,கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்பிரசாத் தலைமையில், ஒன்றியத் தலைவர்கள் (தெற்கு)இளங்கோவன், (வடக்கு) ரவி ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் முக்கிய சாலைகளில் வெடிவெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் பா.ஜ. கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.


Updated On: 10 March 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!