/* */

ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

ஜெயங்கொண்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
X
ஜெயங்கொண்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்த அதிமுகவினர்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நன்னிலத்தில் இருந்து வந்த தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் தாமரை.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், வெடி வெடித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதனையடுத்து தமிழக முன்னாள் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார். அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Jun 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  8. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  9. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே