/* */

You Searched For "#முல்லைபெரியாறு"

தேனி

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு: பாதிக்கப்படும் சிறு விவசாயிகள்

முல்லை பெரியாற்றில் இருந்து ராட்சத பைப் லைன்கள் மூலம் தண்ணீரை திருடி கிணற்றி்ல் நிரப்பி விவசாயம் செய்கின்றனர்.

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு: பாதிக்கப்படும் சிறு விவசாயிகள்
தமிழ்நாடு

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பலன் இல்லை -5மாவட்ட விவசாயிகள் சங்கம்...

முல்லை பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவு பலன் தராது என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பலன் இல்லை -5மாவட்ட விவசாயிகள் சங்கம் கருத்து
தேனி

முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்றவர்கள் மீது வழக்கு

முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியி்ன்றி சென்று வந்த கேரள, டெல்லி போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணைக்கு  அனுமதியின்றி சென்றவர்கள் மீது வழக்கு
தேனி

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசார்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப்பெரியாறு அணையில் கேரள உளவுப்போலீசார் அனுமதியின்றி ஆய்வுப்பணியில் ஈடுபட்டதற்கு, தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசார்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
தேனி

ஒரு தலைப்பட்சத்தின் உச்சம்: மத்திய நீர்வளக்கமிட்டியின் மாற்றாந்தாய்...

உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது ஒரு தலைப்பட்சத்தின் உச்சம். -விவசாயிகள் வேதனை.

ஒரு தலைப்பட்சத்தின் உச்சம்: மத்திய நீர்வளக்கமிட்டியின் மாற்றாந்தாய் மனப்பான்மை
தமிழ்நாடு

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்

சொத்துகளை விற்று, தனது குடும்பத்தை வறுமையில் தள்ளி, தமிழர்களை வாழ வைத்த கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று, அவரை தமிழர்கள் நினைவு கூர்ந்து...

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்
தேனி

வைகை நீர் மட்டம் ஓரு அடி குறைந்தது, முல்லை பெரியாறு நீர் மட்டம் லேசாக...

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இதனால் அணைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது.

வைகை நீர் மட்டம் ஓரு அடி குறைந்தது, முல்லை பெரியாறு நீர் மட்டம் லேசாக குறைவு
இந்தியா

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: லோக்சபாவி்ல் மத்திய அரசு பதில்

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என லோக்சபாவில் இன்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது:  லோக்சபாவி்ல் மத்திய அரசு பதில்
தேனி

141.90 அடியை கடந்தது முல்லை பெரியாறு: நாளை 142 அடியை தொட வாய்ப்பு

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், இன்று 141.90 அடியை எட்டி விட்டது. நாளை நீர் மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படும்.

141.90 அடியை கடந்தது முல்லை பெரியாறு:   நாளை  142 அடியை தொட வாய்ப்பு
தேனி

முல்லை பெரியாறு அணையில் மழையில்லை: 141 அடியாக குறைந்தது நீர் மட்டம்

முல்லை பெரியாறு அணையில் மழை குறைந்ததால், அணைக்கு நீர் வரத்து குறைந்து, நீர் மட்டமும் சரிந்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில் மழையில்லை:  141 அடியாக குறைந்தது நீர் மட்டம்
தேனி

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு
கம்பம்

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தினார்கள்.கடந்த சில தினங்களாக கேரளாவில் பெய்து வரும் கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது...

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு