You Searched For "#போடிநாயக்கனூர்"
போடிநாயக்கனூர்
போடி மின்வாரியத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; சிக்கிய...
போடி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் உதவிப்பொறியாளர் சிக்கினார்.
தேனி
விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்
போடிநாயக்கனூர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
தேனி
தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத் தீ
மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
தேனி
தடுப்பு சுவரில் அமர்ந்தவர் தவறி விழுந்து இறப்பு
போடி அருகே உள்ள பாலம் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி
தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு
கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி
தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்
கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தேனி
தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்
போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி
தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி
மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடி தண்ணீர் திருடப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.
தேனி
தேனி- பழங்குடியின மக்களின் பரிதாபங்கள்-நடவடிக்கை எடுப்பார்களா...
மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களை பாதுகாத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
தேனி
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி மருத்துவக் கழிவுகள் அகற்றம்
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தேனி
தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!
போடிநாயக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி
குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்
இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது