/* */

தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத் தீ

மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத் தீ
X

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

போடிநாயக்கனூர் சரகத்திற்கு உட்பட்ட, கொட்டகுடி பீட் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயினால் விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போடி வனசரக அலுவலர் நாகராஜ் தலைமையில், வனவர் முருகன் மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரடுமுரடான உயர்ந்த மலைகளில் காட்டு தீ பற்றி எரிவதால், தீயை கட்டுப்படுத்து வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

Updated On: 19 Jun 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு