You Searched For "#திருப்பத்தூர்மாவட்டசெய்திகள்"
திருப்பத்தூர்
கடந்த 24 மணி நேரத்தில் வாணியம்பாடியில் 87 மிமீ மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 233 மிமீ மழை பதிவானது வாணியம்பாடியில் அதிகபட்சமாக 87 மிமீ மழை பதிவாகி உள்ளது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 12-ஆம் தேதி 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 12-ஆம் தேதி 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி...
திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது
வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை...
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் ஏடிஎம் மையத்தில் தகராறு: சப்இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5...
ஏலகிரி மலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சப் இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வாணியம்பாடி
ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: வட்டாட்சியர்...
லங்காயம் பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் தலைமையில் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு வாரம் துவக்கி வைக்கப்பட்டது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள்பறிமுதல்.
வாணியம்பாடியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள் பறிமுதல். கடை உரிமையாளர் கைது
ஜோலார்பேட்டை
மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர்...
மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்தார்.