/* */

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
X

மல்லகுண்டா பகுதியில், மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரிய கருப்பன்  

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட மல்லகுண்டா பகுதியில், தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள், தீவன பயிர்கள் வளர்க்கும் பணிகள், மரம் நடும் பணியை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்

இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் மாவட்ட மகளிரணி ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்