/* */

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள்பறிமுதல்.

வாணியம்பாடியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள் பறிமுதல். கடை உரிமையாளர் கைது

HIGHLIGHTS

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள்பறிமுதல்.
X

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் ரமேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கணியம்பாடி தெருவில் உள்ள மாருதி மார்கெட்டிங் என்ற கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் நிலையத்திற்கு கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் நகர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த கடையின் அருகே மறைவான இடத்தில் விற்பனை செய்வதற்காக 3 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த கடையின் உரிமையாளர் ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 July 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்