You Searched For "#திருப்பத்தூர்செய்திகள்"
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழப்பு: விவசாயி
திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழந்ததற்கு காரணமான விவசாயி கைது செய்யப்பட்டார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதம் வாக்குப்பதிவு.
ஊரக உள்ளாட்சித்தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதம் பதிவானது
திருப்பத்தூர்
திடீரென வந்த வாக்காளர்கள்: 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு
நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் இறுதி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், 8:45 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது
ஜோலார்பேட்டை
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஜோலார்பேட்டையில் வாக்களித்தார்
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில்ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு செய்தார்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் காலையிலேயே குடும்பத்துடன் வாக்களித்த கலெக்டர் அமர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. கலெக்டர் குடும்பத்துடன் வாக்களித்தார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. 16 பேர் குணமடைந்தனர்
திருப்பத்தூர்
முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்
மல்லப்பள்ளி ஊராட்சியில் முருகன் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்
வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் சாராய வழக்கில்...
ஆலங்காயம் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது. 150 லிட்டர் சாராயம் பறிமுதல்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 18500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில்
ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா நோய் தொற்று...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு மாவட்டத்தில் நோய் தொற்றால் ஒருவர் இன்று உயிரிழப்பு
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்