/* */

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்

மல்லப்பள்ளி ஊராட்சியில்  முருகன் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்

HIGHLIGHTS

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்
X

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதன் இறுதி கட்ட பிரசாரம் இன்று 4 மாலை 5 மணிக்குள் முடிவடைவதால், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மோகன்ராஜ் (வயது 20) இவர் இன்று தமிழர்களின் முதற்கடவுள் முருகன் போல் வேடமணிந்து மல்லப்பள்ளி ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பெண்கள், இளைஞர்கள், மற்றும் பெரியவர்களிடம் தான் போட்டியிடும் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் முருகனே வந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறி சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்க்கு வாழ்த்துகள் கூறினர்.

Updated On: 4 Oct 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...