You Searched For "#திருநெல்வேலி செய்தி"
பாளையங்கோட்டை
நெல்லை: கல்லூரி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
நெல்லை சதக்கத்துல்லாஹ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம்...
வேப்பங்குளத்தில் உள்ள சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.
நாங்குநேரி
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மூலக்கரைப்பட்டியில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.
திருநெல்வேலி
ஊரக உள்ளாட்சி தேர்தல்: பாளையங்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு...
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லையில் நாளை அண்ணா பிறந்தநாள்: அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு
அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு.
பாளையங்கோட்டை
நெல்லை அருகே 140 கி குட்கா மூட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது; போலீசார்...
பாளையங்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம்
அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது
கல்லிடைக்குறிச்சி பகுதியில் அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை அருகே வாலிபர் கொடூர கொலை: பதற்றம், போலீஸ் குவிப்பு
நெல்லை வடுவூர்பட்டியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை. சம்பவம் குறித்து தனிப்படைகள் விசாரணை.
நாங்குநேரி
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபர் கைது: போலீஸார் அதிரடி
மூன்றடைப்பு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்ககளை அறிவித்துள்ளனர்.
பாளையங்கோட்டை
மேலப்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்: விண்ணப்பம் படிவம்...
மேலப்பாளையம் எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பாக அரசின் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை
நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி ஆட்சியரிடம் பெண்கள்...
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கவும், கூலி ரூ 300 வழங்கிடவும் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.