/* */

You Searched For "#செங்கல்பட்டுசெய்தி"

தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் நடத்துனர் அடித்துக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

மேல்மருவத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓடும் பஸ்சில் நடத்துனர் அடித்துக் கொலை:  செங்கல்பட்டு அருகே பரபரப்பு
சோழிங்கநல்லூர்

பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது.

பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி
தாம்பரம்

பீஸ்ட் வெற்றி கொண்டாட்டம்: விஜய் மக்கள் இயக்கத்தினர் காெடுத்த இன்ப...

பீஸ்ட் வெற்றியை கொண்டாடும் வகையில் படம் பார்க்க வந்த 100 பேருக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.

பீஸ்ட் வெற்றி கொண்டாட்டம்: விஜய் மக்கள் இயக்கத்தினர் காெடுத்த இன்ப அதிர்ச்சி
பல்லாவரம்

பல்லாவரம் அருகே மாமூல் கேட்டு பிரியாணி கடை உடைப்பு: திமுக பிரமுகர்...

மாமூல் கேட்டு தராததால் டீக்கடை மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர் கைது சிசிடிவி வெளியாகி பரபரப்பு.

பல்லாவரம் அருகே மாமூல் கேட்டு பிரியாணி கடை உடைப்பு: திமுக பிரமுகர் கைது
தாம்பரம்

காஞ்சிபுரம் அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை: மாமனார் கைது

மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மாமனார் கைது. மற்றவர்கள் தலைமறைவு.

காஞ்சிபுரம் அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை: மாமனார் கைது
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்புக்கு 2671 காவலர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பிற்காக 2671 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு: உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்புக்கு 2671 காவலர்கள் நியமனம்
சோழிங்கநல்லூர்

சென்னை நீலாங்கரையில் கோபுடோ நூணுக்க பயிற்சி முகாம்

உலக நாடுகள் முழுவதும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் கோபுடோ நூணுக்கங்களுக்கான பயிற்சி முகாம், சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது

சென்னை நீலாங்கரையில் கோபுடோ நூணுக்க பயிற்சி முகாம்
செய்யூர்

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர்...

ஆத்தூர் ஊராட்சி, நீலகண்டபுரம் ஏரி வழியாக விவசாயிகள் ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி
மதுராந்தகம்

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் நித்யரமேஷ் தீவிர வாக்கு சேகரித்தார்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்
திருப்போரூர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கடன் தொல்லையால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில், விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை