You Searched For "#weather"
இந்தியா
வெப்பநிலை அதிகரிப்பு: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வெப்பநிலை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு...
வானிலை
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அக்னி நட்சத்திர சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இதை பேச்சு வழக்கில் கத்திரி வெயில் என்று சொல்வதுண்டு.
இந்தியா
இந்தியாவின் 90% பகுதிகளில் வெப்ப அலை ஆபத்து: ஆய்வு
நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் "ஆபத்து மண்டலத்தில்" உள்ளதால் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான...
உலகம்
ஆப்பிரிக்க கண்டத்தை ஆட்டிப்படைக்கும் சுழன்றடிக்கும் சூறாவளி ஃப்ரெடி
சூறாவளி ஃப்ரெடி இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவின் கடற்கரையைத் தாக்கியது. மொத்த இறப்பு எண்ணிக்கை மலாவி, மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கரில் 220க்கும்...
தமிழ்நாடு
வங்கக் கடலில் உருவாகிறது புயல்.. 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்தது? மழையளவு முழுவிபரம்
தமிழகத்தில் நேற்று பெய்த மழை நிலவரங்கள் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்டங்களுக்கு 'அலர்ட்'
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 928.60 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கோபியில் 97.00 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கான 'அப்டேட்'
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்து...
காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக சாலையில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.