You Searched For "#Bhavaniriver"
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பவானிசாகர்
ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
பவானிசாகர்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 101.69 அடியாக உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 101.39 அடியாக உள்ளது.
பவானிசாகர்
101 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல்...
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை
கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
பவானி ஆற்றில் வெள்ளம் - காத்தையாற்று பாலம் மூழ்கி போக்குவரத்து...
பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால், மேட்டுப்பாளையன் காந்தையாற்று பாலம் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.