You Searched For "#SivagangaiDistrictNews"
சிவகங்கை
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தற்காப்புக்கலை: தலைவருக்கு பாராட்டு
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு குவிகிறது.
சிவகங்கை
சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம்
சிவகங்கை மாவட்டமட் திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் விடிய விடிய கனமழை: குடியிருப்புக்களில் புகுந்த வெள்ளம்
சிவகங்கையில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது; குடியிருப்புக்களில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர்.
சிவகங்கை
காற்றில் விழுந்த மின்கம்பம்: லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக புகார்
சிவகங்கையில், காற்றில் விழுந்த மின் கம்பத்தை சரிசெய்ய லஞ்சம் கேட்டு 10 நாட்களாக அலைக்கழிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரைக்குடி
காரைக்குடியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - பரபரப்பு
காரைக்குடியில், பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கொடி கம்பங்களை காவல்துறையினர் அகற்றியதால், பரபரப்பு நிலவியது.
காரைக்குடி
வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது
வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து மோசடி செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை-...
காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
மானாமதுரை
மானாமதுரை இரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகளின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்...
சிவகங்கை
சொந்த செலவில் அரசு ஆரம்பப் பள்ளியை வண்ணமயமாக்கிய தலைமை ஆசிரியர்
சிவகங்கை மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில், பள்ளி மராமத்து பணிகளை செய்து அசத்தியுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
மானாமதுரை
கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர்...
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு
காரைக்குடி
துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர பெற்றோர்கள்...
துபாய்க்கு வேலைக்கு சென்ற இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர சிவகங்கை கலெக்டரிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை