/* */

Tamil News Online | நாகப்பட்டினம் செய்திகள் | Latest Updates | Instanews

நாகப்பட்டினம்

65 ஆண்டுகள் மேடைகளில் பாடி சாதனை படைத்த நாகூர் ஹனிபா காலமான தினமின்று

மறக்க முடியுமா- இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் நாகூர் ஹனிபா

65 ஆண்டுகள் மேடைகளில் பாடி சாதனை படைத்த நாகூர் ஹனிபா காலமான தினமின்று
நாகப்பட்டினம்

வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி...

வீட்டிற்கு செல்ல பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு...

வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள்

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள்
நாகப்பட்டினம்

நாகையில் வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

நாகையில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாகையில் வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
கீழ்வேளூர்

வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

மாசி மக பிரம்மோற்சவ பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்
நாகப்பட்டினம்

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு...

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து தீவிர வாக்கு...

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
நாகப்பட்டினம்

நாகையில் வேட்பாளருக்கு குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட...

நாகை நகராட்சி 31 ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்கு மேள கச்சேரி வைத்து குத்தாட்டம் போட்டு தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாகையில் வேட்பாளருக்கு குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்கள்
கீழ்வேளூர்

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம்

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம்
நாகப்பட்டினம்

நாகையில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

குடிசை வீடுகளுக்கு சென்று முதியவர்கள் ஓடு அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக அரசின் 8 மாத கால...

நாகையில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
கீழ்வேளூர்

நாகையில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

எல்லை தாண்ட வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்று, இன்று முதல் நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகையில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்