You Searched For "#MaduraiPoliceNews"
மேலூர்
மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
மதுரை அருகே, வரிச்சூரில் புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன்
கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
திருப்பரங்குன்றம்
மதுரை : ஆயூதப்படை மைதானத்தில் 31ம் தேதி வாகனங்கள் ஏலம்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 31ம் தேதி போலீசாரால் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
போலீஸார் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு கொள்ளையன் கைது
மதுரையில் போலீஸ் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு கொளளையனை போலீசார் கைது செய்தனர்.
சோழவந்தான்
வாடிப்பட்டியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி
மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் : இருவர் கைது
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி
சேடப்பட்டியில் பெண் சிசு கொலை: பெற்றோர் கைது
சேடபட்டியில் பெண் சிசுக் கொலையில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்
குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
மதுரை அருகே உள்ள வடபழஞ்சி பகுதியைச் சேர்ந்த அழகுமலை கண்ணன் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி அழகுமலை கண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு.
மதுரை மாநகர்
பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு
பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் சிசிடிவி காமிரா: போலீஸ் எஸ்.பி....
மதுரை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும் சிசிடிவி கேமிரா அமைக்கப்படும் என்று போலீஸ் எஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார்.
மதுரை மாநகர்
மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மதுரை குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது.