/* */

You Searched For "#Grocery"

ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
பெரம்பலூர்

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி,...

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்
பெருந்துறை

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகைப் பொருட்கள், 2-ம் தவணை நிவாரணநிதி வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
சேப்பாக்கம்

13 வகை மளிகைபொருள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் நாளை தொடங்கி...

தமிழக மக்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

13 வகை மளிகைபொருள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்!
பெரம்பலூர்

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ்...

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்

ஈரோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்