/* */

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .

HIGHLIGHTS

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி
X

பெரம்பலூர் மாவட்ட் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் வேலா கருணை இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் முழு உரடங்கு அமலாகியுள்ளது. இந்தநிலையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் வசித்து வரும் ஆதரவற்ற 85 பேரின் பசியைப் போக்கும் வகையில், அவா்களுக்கு ஒரு மாதத்துக்கு உணவுத் தயாரிக்கத் தேவையான மளிகைப் பொருள்களை பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பார்த்திபன் நேரில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் புவனேசுவரி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக் காவல் ஆய்வாளா் ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்