/* */

You Searched For "Corona 2nd Wave Corona Prevention"

அண்ணா நகர்

கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி...

கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...

கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
எழும்பூர்

தமிழகத்திற்கு மேலும் 3.76 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான...

தமிழகத்திற்கு மேலும் 3.76 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 32 பாா்சல்களில் இன்று மாலை புனாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தமிழகத்திற்கு மேலும் 3.76 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தது...
பெரம்பூர்

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டம் : சென்னை காவல் ஆணையர் நேரில்...

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் சென்னை காவல் ஆணையர் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டம் : சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு
அண்ணா நகர்

கோவிட் -19 கையேடு : நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு...

கொரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கோவிட்-19 கையேட்டினை தமிழக நகர்ப்புற...

கோவிட் -19 கையேடு : நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்
அண்ணா நகர்

வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் 2,000 அபராதம் வசூல் - சென்னை...

விதிகளை மீறி வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் மொத்தம் ரூ.58,000 வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் 2,000 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி அதிரடி
சேப்பாக்கம்

ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்:...

ரேஷனில் பொருட்கள் வாங்க, இன்று முதல் நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்: தமிழகஅரசு அறிவிப்பு
சென்னை

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கியது

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கி உள்ளது. இதன்படி, ரூ. 5 கோடிக்கான காசோலையும் ரூ.5 கோடிக்கு மருத்துவ...

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி  வழங்கியது
சென்னை

கொரோனா மரணங்கள் : பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசும் முழு ஊரடங்கு உட்பட பல...

கொரோனா மரணங்கள் : பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எழும்பூர்

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மு.க ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மு.க ஸ்டாலின் ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 158 பேருக்கு...

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

பள்ளிபாளையம் கண்டி புதூர் நான்கு வழி சாலை சந்திப்பில் பள்ளிபாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
எழும்பூர்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள்...

சென்னை மாநகராட்சி சார்பில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள் தேர்வு..!