/* */

You Searched For "#ChengalpattuLiveNews"

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே ரவுடியை பழிவாங்க நாட்டு வெடிகுண்டு, தயாரித்த...

செங்கல்பட்டு அருகே நண்பரை கொலை செய்த ரவுடியை. பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சதித் திட்டம் தீட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அருகே ரவுடியை பழிவாங்க நாட்டு வெடிகுண்டு, தயாரித்த இளைஞர்கள் கைது
சோழிங்கநல்லூர்

செங்கல்பட்டு அருகே மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது,...

செங்கல்பட்டு அருகே ஆதம்பாக்கத்தில் மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது, ஓட்டல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

செங்கல்பட்டு அருகே மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது, ஓட்டல் எரிந்து சேதம்
செங்கல்பட்டு

பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது
பல்லாவரம்

வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ...

வியாபாரியை படுகொலை செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.

வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்:  விக்ரம ராஜா பேட்டி
திருப்போரூர்

இந்திய கடல்வள மசோதாவை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ...

இந்திய கடல்வள மசோதாவை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கடற்கரையோரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய கடல்வள மசோதாவை கண்டித்து மீனவ அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 237 மி.மீ மழை பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 237 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 237 மி.மீ மழை பதிவு
செங்கல்பட்டு

மின்சாரம், இடுகாடு இல்லை; 45 ஆண்டுகாளாக போராடும் தொழுநோயாளிகள்

செங்கல்பட்டு அருகே மின்சாரம், இடுகாடு வசதிகள் இல்லாததால் 45 ஆண்டுகாளாக தொழுநோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின்சாரம், இடுகாடு இல்லை;  45 ஆண்டுகாளாக போராடும் தொழுநோயாளிகள்
செய்யூர்

செங்கல்பட்டில் 24,000 நெல் மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையில் நனைந்து 24ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில்  24,000 நெல் மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின்  நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பட்டயக் கணக்காளர்கள் மருத்துவ உபகரணங்கள்...

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தினர் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பட்டயக் கணக்காளர்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல்...

செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது

செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல் நிலவுகிறது
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை, நூறு ரூபாயை...

செங்கல்பட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது. லிட்டர் ரூ 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படடுகிறது.

செங்கல்பட்டில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல்  விலை, நூறு ரூபாயை தாண்டியது