/* */

செங்கல்பட்டில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை, நூறு ரூபாயை தாண்டியது

செங்கல்பட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது. லிட்டர் ரூ 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படடுகிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல்  விலை, நூறு ரூபாயை தாண்டியது
X
செங்கல்பட்டில் பெட்ரோல் விலை ரூ நூறைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு100.09 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.03ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுதான் வருகிறது.

அந்த வகையில் இன்றயை நிலவரப்படி புதிய உச்சம் தொட்டு செங்கல்பட்டு மாவட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டர் 100.09ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது, இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

Updated On: 27 Jun 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு