/* */

நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நான்கு வாசல்களையும் திறக்கும்படி அமைச்சர் உத்தரவு.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
X

நெல்லையப்பர்  திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலை தமிழக இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஆய்வு செய்துகோவிலில் இருக்கும் வடக்கு வாசல், தெற்குவாசல், மேலவாசல் ஆகிய வாசல்களை திறக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இன்று காலை 11 மணி அளவில் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி மற்றும் மாநகர நல அலுவலர் ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் சுகாதார பணியாளர்கள் கோயில் வாசல் பகுதியினை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். உடன் சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் சுகாதாரப் பணியாளர்கள் சேகர் மாரியப்பன் அருணாச்சலம் விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 July 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்