/* */

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்

அனந்த்நாக் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததாகவும் தகவல்

HIGHLIGHTS

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
X

மாதிரி படம்

ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் இன்று அதிகாலை கொல்லப்பட்டான், தீவிரவாதியுடன் நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

இது குறித்து காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் .ஆனந்த்நாகின் ககுண்ட் வெரினாக் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Oct 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு