/* */

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த ஒடிசா, ஆந்திரா

ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த  ஒடிசா, ஆந்திரா
X

ஜவாத் புயல்

ஜவாத்' புயல், சனிக்கிழமை மதியம் ஒடிசா-ஆந்திரா கடற்கரையை அடையும் முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா கடற்கரையை ஒட்டி வடக்கு-வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இது மேலும் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் என்று ஐஎம்டி தனது சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே 'குலாப்' மற்றும் 'யாஸ்' புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஓடிசாவிற்கு இது நிச்சயம் ஆறுதலான செய்தி.

Updated On: 4 Dec 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...