/* */

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்...

HIGHLIGHTS

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..
X

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்

எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாளே மே 18 நினைவேந்தல் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

எரியும் நெருப்பின் நடுவே பிணங்களாய் குவிந்த போராளிகளையோ ,தமிழர்களையோ நினைவு கொள்ளும் நாள் அல்ல. எம் மக்களை கொன்று குவித்த நம் எதிரிகளை நினைவுகொள்ளும் நாளே இந்நாள் என்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பதினோராம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறதென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 18 May 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!