தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!
X

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வௌயிட்டுள்ளது. மொத்தம் 86 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: செவிலியர் (Nurse)

பணியிடங்கள்:



சம்பளம்: ரூ.14,000/-

வயது வரம்பு:


கல்வித்தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலில் நிரந்தரமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2022

தேர்வுத் தேதி: 29.05.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 2022-06-08T11:33:12+05:30

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி