/* */

வேலை வழிகாட்டி: இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்

10th, +2, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள் உள்ளன.

HIGHLIGHTS

வேலை வழிகாட்டி:  இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்
X

இந்திய கடலோர காவல் படையில் Navik மற்றும் Yantric பணிகளுக்கு 350 பேர் தேவைபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதன் விபரங்கள் வருமாறு :

நிறுவனம் : இந்திய கடலோர காவல் படை

1.பணியின் பெயர் :Navik (General Duty)

காலியிடங்கள்: 260

சம்பளம் ரூ 21,700/-

கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் :Navik (Domestic Branch)

காலியிடங்கள்: 50

சம்பளம் ரூ 21,700/-

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் :Yantric

காலியிடங்கள்: 40

சம்பளம் ரூ 29,200/-

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/Mechanical/Electronics and Telecommunication ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தேர்ந்தெடுக்கப் படும் முறை :

இந்திய கடலோர காவல் படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு ( Computer Based online Examination ), உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, சான்றிதல் சரிபார்த்தல், ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 ஆன்லைன் முறையில் கட்ட வேண்டும், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

காலியிட பகிர்வு, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள், உடற்தகுதி விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

www.joinindiancoastguard.cdas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும்படித்து 16-7-2021 க்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி விபரங்கள் தேர்வுக்கு பத்து நாட்கள்முன்னதாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தங்களுடைய மெயிலுக்கு E- Admit Card அனுப்பி வைக்கப்படும் .

Updated On: 8 July 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...