/* */

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்ததை இப்போது மாற்றம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
X

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ம் தேதி அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற் போது இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களால் சென்னை மையத்தில் மட்டும் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Feb 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?