/* */

இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு: 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு:  3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததால், வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பாடங்கள் தாமதமாக நடத்தப்பட்டு வந்தன.

இதனால், வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதியும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இச்சூழலில், தமிழகத்தில் இன்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வினை, 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேர் மாணவிகள் ஆவர். தேர்வெழுத 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

Updated On: 10 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!