/* */

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணிதக்கழக தொடக்க விழா

குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதக் கழகத் தொடக்க விழா நடைபெற்றது

HIGHLIGHTS

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணிதக்கழக தொடக்க விழா
X

கணிதக்கழகம் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினருடன் பொறுப்பு முதல்வர் சீரங்கநாயகி.அருகில் கணிதத்துறை பேராசிரியர்கள்.

குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 20ம் தேதி புதன் கிழமையன்று காலை 11 மணிக்கு கணிதக் கழகத் தொடக்க விழா பி.காம் மூன்றாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். C. சீரங்கநாயகி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியை டாக்டர் திலகவதி கலந்து கொண்டு, "வரைபடக் கோட்பாட்டின் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக இளம் அறிவியல் மூன்றாமாண்டு கணித மாணவி சப்திகா அனைவரையும் வரவேற்றார். மூன்றாமாண்டு கணித மாணவி சௌந்தர்யா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணித கழகத்தின் துணைத்தலைவர் பேராசிரியை டாக்டர். சாந்தி செய்திருந்தார்.

Updated On: 24 April 2022 5:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்