/* */

ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்

ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்
X

அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த நூறு நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் புதிய ஜனாதிபதியான ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜோபைடன் மேலும் தெரிவிக்கையில், வரும் ஏப்ரல் மாதம் வரை முகக் கவசம் அணிவதனால் சுமார் 50 ஆயிரம் உயிர்களை காக்க முடியும் என்றும் இரண்டாம் உலகப் போரை விட அதிகமான மனித உயிர்கள் கொரோனாத் தொற்றினால் பறிபோனதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மக்கள் பாதுகாப்புடன் முகக்கவசம் அணியும்படியும் அவர் தமது தேர்தல் பிரசாரத்தின் போதே வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...