Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு
சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
கோவை மாவட்டம் காரமடை வனச்சரக வனப்பணியாளர்கள் நேற்று மாலை ரோந்து சென்றுள்ளனர். அப்போது போட்டுக்கடவு சராகப்பகுதி, பசுங்கனிமேடு, வனப்பகுதிக்குள் துர்நாற்றம் வீசியதை அறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்பகுதியில் ஒரு ஆண் சிறுத்தை இறந்த நிலையில் காணப்பட்டது. சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை அலுவலரால் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.