/* */

ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஏரி மீட்பு குழுவினர் கோரிக்கை

HIGHLIGHTS

ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை
X

மருதூர் ஏரி மீட்பு குழுவினர் 

மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை விழுப்புரம் மருதூர் ஏரி மீட்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இது குறித்து பேசுவதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அன்பழகன் அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

ஆனால், பலமணி நேரம் காத்திருந்தும் மாவட்ட கலெக்டர் வருவதாக தெரியாத காரணத்தால், அதன் பிறகு நடந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் அலுவலர் அன்பழகனிடம் சட்டத்திற்கு புறம்பாக மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இது தான் எங்கள் இறுதியான முடிவு என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு ஏரி மீட்பு குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

Updated On: 25 Sep 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!