/* */

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
X

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!