/* */

விழுப்புரத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் திறப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் திறப்பு
X

புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கொண்ட புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 May 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...