/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 14 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 54,505 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை ஒரு நபரும் வெள்ளிக்கிழமை ஒருநபரும் உயிரிழந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 29 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 53,948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 191 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?